மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருவது ஒருபுறமிருக்க, அரசு வேலை வாங்கித் தருவதாக பல இடங்களில் மோசடிகள் நடைபெற்றுவருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.